| Refresh |
This website www.athirady.com/tamil-news/news/1538264.html/embed is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh. |
அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இடைக்கால அரசாங்கம் தொடர்பான அவர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !! போராட்டத்தில் குதிக்கும் எண்ணம் வந்துவிட்டது !! நள்ளிரவு கடந்தும் ஆர்ப்பாட்டம் !! போராட்டத்தின் இடையே நோன்பு துறந்தனர் !! (படங்கள்) ஜனாதிபதி … Continue reading அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed