நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் புதிய தகவல் !!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கோல்​பேஸ் போராட்டம் தொடர்கிறது மரவள்ளியுடன் சுடசுட தேநீர் !! அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !! மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !! போராட்டத்தில் குதிக்கும் எண்ணம் வந்துவிட்டது !! நள்ளிரவு … Continue reading நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் புதிய தகவல் !!