காலி முகத்திடலில் ‘கோட்டாபயகம’ !!

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் சிலர் இரவு பகலாக அங்கே தங்கிவிட்டனர். இன்னும் சிலர், கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், அவ்வாறு கூடாரம் அமைக்கப்பட்ட பகுதிக்கு “ கோட்டாபயகம” என்று பெயர் சூட்டி, அறிவித்தல் பலகையொன்றையும் நாட்டியுள்ளனர். மஹிந்தவை நீக்கவும்; மைத்திரி !! கோட்டாவுக்கு முன்னர் மைத்திரியை சந்தித்த சஜித் !! ரணிலுக்கு முக்கிய பொறுப்பு? இன்றிரவு திடீர் திருப்பம்!! நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் … Continue reading காலி முகத்திடலில் ‘கோட்டாபயகம’ !!