சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் !!

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஒத்துழைப்பை வழங்கும் சகல கட்சிகளும் முதலில் ஒன்றாக இணைந்து கலந்துரையாட வேண்டும். சகலரும் கலந்துரையாடி யார் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது என தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக கூறினாலும் நாம் அறிந்த வரையில் இன்னமும் நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் கையளிக்கவில்லை. அதுமட்டுமல்ல நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எமது ஆதரவு வேண்டுமாயின் எம்முடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையில்லா … Continue reading சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் !!