ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிற்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இன்று (16) மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், புதிய அமைச்சரவை அமைப்பது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலிமுகத்திடலில் குழப்பமான நிலை !! போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதிவாசிகள்!! தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் !! சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் … Continue reading ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் !!