சரத் வீரசேகர எடுத்துள்ள தீர்மானம் !!

புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை குறித்து வௌியான தகவல்!! போராட்டங்களை ஒடுக்க இராணுவம் பயன்படுத்தப்படுமா? காலி முகத்திடலில் தமிழில் தேசிய கீதம் !! போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் காலியில் பரபரப்பு!! (படங்கள்) பொலிஸாரின் இணையத்தளம் … Continue reading சரத் வீரசேகர எடுத்துள்ள தீர்மானம் !!