’IMFஉடன் பேசமுன் அரசியல் தீர்வு அவசியம்’ !!

“அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தாலும் கூட, அதில் தீர்மானம் ஒன்றை எட்ட முன்னர், இலங்கையில் அரசியல் தீர்வொன்று பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது“ என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். “இலங்கையில் ஸ்திரமான அரசாங்கம் உருவாக்கப்படும் வரையில், சர்வதேசத்தின் எந்தவொரு ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது“ எனவும் அவர் கூறியுள்ளார். “சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தாலும் கூட, நாளைக்கே அவர்கள் நிதி உதவிகளை … Continue reading ’IMFஉடன் பேசமுன் அரசியல் தீர்வு அவசியம்’ !!