போராட்டக்களத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண் !!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் போராட்டம் 10 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று திடீரென சுகயீனமுற்று மயங்கி விழுந்துள்ளார். இதன்போது, குறித்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, அம்பியூலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். IMF ஊடான கலந்துரையாடல் தொடர்பான அறிவிப்பு!! ’IMFஉடன் பேசமுன் அரசியல் தீர்வு அவசியம்’ !! சூடு பிடிக்கிறது புதிய அரசியலமைப்பு களம் !! … Continue reading போராட்டக்களத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண் !!