மாவனெல்லையில் பதற்றம் !!

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, இன்று (19) நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ​போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மாவனெல்லையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு டயர்கள் போட்டு எரியூட்டப்பட்டன. இதனால், அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பதவியேற்றார் பிள்ளையான் !! போராட்டக்களத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண் !! IMF ஊடான கலந்துரையாடல் தொடர்பான அறிவிப்பு!! ’IMFஉடன் பேசமுன் அரசியல் தீர்வு அவசியம்’ !! சூடு பிடிக்கிறது புதிய அரசியலமைப்பு களம் !! ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் ஹர்த்தால் … Continue reading மாவனெல்லையில் பதற்றம் !!