21/4 தாக்குதல்: சபையில் ஒருநிமிடம் அஞ்சலி !!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் இடம்பெற்று இன்றுடன் 3 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கறுப்பு ஆடையை அணிந்து வந்துள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கோரிக்கைக்கு அமைய, உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்களில் உயிரிழந்தவர்களுக்காக சகலரும் எழுந்து ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று!! 13 ஆளும் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !! இராகலை நகரை டயர் புகை சூழ்ந்தது !! அதிகபட்ச படைகளை பயன்படுத்தி … Continue reading 21/4 தாக்குதல்: சபையில் ஒருநிமிடம் அஞ்சலி !!