இலங்கைக்கான நாணய பரிமாற்று காலம் நீடிப்பு!!

ஜனவரி 2022 இல் நிறைவடைந்த இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தின் காலத்தை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் !! இலங்கை இந்தியா வசமாகுமா? சபாநாயகர் விசேட அறிவிப்பு!! தனது சொத்துக்கள் தொடர்பில் நாமல் விசேட அறிவிப்பு!! இன்னும் 6 மாதங்கள் செல்லலாம்!!! பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாம்!!! … Continue reading இலங்கைக்கான நாணய பரிமாற்று காலம் நீடிப்பு!!