கால எல்லையை நீடித்தது இந்தியா!!

இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்வதாகவும் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நாணய பரிமாற்று காலம் நீடிப்பு!! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் !! இலங்கை இந்தியா வசமாகுமா? சபாநாயகர் விசேட அறிவிப்பு!! தனது சொத்துக்கள் தொடர்பில் நாமல் விசேட அறிவிப்பு!! இன்னும் 6 மாதங்கள் செல்லலாம்!!! பொதுமக்களிடம் வீதி மறியல்களை … Continue reading கால எல்லையை நீடித்தது இந்தியா!!