மஹிந்தவின் வீட்டின் முன் பதற்றம் !!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ள பேரணி விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்பாக சென்றுவிட்டது. அங்கு ​போடப்பட்டிருக்கும் தடுப்புப் பேரணியை, பேரணிகாரர்கள் உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றமையால், அங்கு பதற்றமான நிலைமை​யொன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் இல்லத்துக்குள் போராட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த முதலாவது தடையை போராட்டக்காரர்கள் அகற்றியுள்ளனர். அநாமதேயர்களின் போராட்டம்!! இரும்புக் கம்பிகளுக்கு நுழைந்து வெளியேறும் மக்கள் !! ரம்புக்கனை சம்பவத்துக்கு மஹிந்த தனித்து எதிர்ப்பு !! “கனவுகளுக்கு … Continue reading மஹிந்தவின் வீட்டின் முன் பதற்றம் !!