“கொலைக்கார கோட்டா வீட்டுக்குப் போ“ !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான விஜேராம இல்லத்தின் சுவரில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை வௌிப்படுத்தி வருகிறார்கள். கொலைக்கார கோட்டா வீட்டுக்குப் போ, அன்று ரத்துபஸ்வல இன்று ரம்புக்கன, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம் என்கிற வாசகங்களை போராட்டக்காரர்கள் சுவரில் எழுதி வருகிறார்கள். மஹிந்தவின் வீட்டின் முன் பதற்றம் !! அநாமதேயர்களின் போராட்டம்!! இரும்புக் கம்பிகளுக்கு நுழைந்து வெளியேறும் மக்கள் !! ரம்புக்கனை சம்பவத்துக்கு மஹிந்த … Continue reading “கொலைக்கார கோட்டா வீட்டுக்குப் போ“ !!