கப்ராலுக்கு வெளிநாடு செல்லத்தடை !!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து இன்று (25) உத்தரவிட்ட கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார். இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே மேற்குறிப்பிட்ட உத்தரவை நீதவான் பிறப்பித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1)(அ) பிரிவின் பிரகாரம் நுகேகொட நலங்காராமதிபதி தினியாவல பாலித தேரர் … Continue reading கப்ராலுக்கு வெளிநாடு செல்லத்தடை !!