ஆதரவு கரம் நீட்டினார் அனுர !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ​தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலிஸாருக்கு மீண்டும் தோல்வி !! கப்ராலுக்கு வெளிநாடு செல்லத்தடை !! அமெரிக்க தூதுவர் ஆயருடன் சந்திப்பு!! இடைக்கால அரசாங்கத்துக்கு தயார்: ​ஜனாதிபதி !! மஹிந்தவுக்கு எதிராக சத்தியக்கடதாசி: 115 ​பேர் … Continue reading ஆதரவு கரம் நீட்டினார் அனுர !!