“பதவியில் இருந்து நீக்காவிடின் பங்கேற்க மாட்டோம்” !!

வௌ்ளிக்கிழமை (29) நடைபெறவிருக்கும் சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகிய இருவரையும் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்குமாறும், நீக்காவிடின் ​சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. இனி நகரங்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு !! ஜனாதிபதி, பிரதமருக்கு சஜித் வழங்கியுள்ள ஆலோசனை !! விமானப் பயணிகள் நடந்து செல்கின்றனர் !! நாமல் பதிவிட்ட ட்வீட்… … Continue reading “பதவியில் இருந்து நீக்காவிடின் பங்கேற்க மாட்டோம்” !!