300 மில்லியன் யுவான் வழங்க சீனா தீர்மானம் !!

மருந்து, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக சீன 300 மில்லியன் சீன யுவான்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங்குக்கும் இடையில் ஏப்ரல் மாத இறுதியில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் இந்த உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களை சீனா உணர்வதாகவும் நாட்டில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தங்களால் முடிந்த … Continue reading 300 மில்லியன் யுவான் வழங்க சீனா தீர்மானம் !!