போராட்டங்களுக்கு அமெரிக்க தூதுவர் ஆதரவு !!

கைது செய்யப்படும் அச்சமின்றி சுயாதீனமாகவும் அமைதியான போராட்டங்களில் ஈடுப்படும் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாளமாகுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் குறிப்பிட்டுள்ளார். தனது டுவிட்டர் பவிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அமைதியான உரிமை போராட்டங்களுக்கு எப்போதும் தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் குறிப்பிட்டுள்ளார். புதியதோர் ஆரம்பம் வேண்டும் !! “வரிகளை அதிகரிக்க வேண்டும்” !! பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ!! ‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவில்லை’ !! … Continue reading போராட்டங்களுக்கு அமெரிக்க தூதுவர் ஆதரவு !!