’அவசர நிலை நெருக்கடிக்கு தீர்வாகாது’ !!

அவசர நிலையின் ஊடாக நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண முயல்வது சாத்தியமற்ற விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் டுவிட்டர் பதிவொன்றினூடாக இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் அச்சம் மற்றும் வன்முறையின்றி இந்த சூழ்நிலையை கையாள முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவசர நிலை: கனேடிய உயர்ஸ்தானிகர் கருத்து !! அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல் !! இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!! “சபாநாயகரை வீட்டுக்காவலில் வைப்போம்” … Continue reading ’அவசர நிலை நெருக்கடிக்கு தீர்வாகாது’ !!