அவசரகால சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை !!

அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தியமை தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியாகவும் பொலிஸாரினால் சாதாரண வகையில் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ’அவசர நிலை நெருக்கடிக்கு தீர்வாகாது’ !! அவசர நிலை: கனேடிய உயர்ஸ்தானிகர் கருத்து !! அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல் !! இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!! “சபாநாயகரை வீட்டுக்காவலில் வைப்போம்” !! … Continue reading அவசரகால சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை !!