கொழும்பு அரசியலுக்கு இவ்வாரம் முக்கியம் !!!

அடுத்து என்ன? நடக்கும் என்றெல்லாம் பலரும் தலையைப் போட்டு பிய்த்துக்கொண்டிருக்கும் நிலையில், கொழும்பு அரசியலில் இவ்வாரம் தீர்மானம் மிக்கதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் கடந்த வௌ்ளிக்கிழமை (06) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் என்றும், அதன்பிரகாரம் இராஜினாமா கடிதத்தில் பிரதமர் கையெழுத்திட்டார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஜனாதிபதி கேட்டுக்கொண்டதை, அமைச்சரவைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தவர்கள் உறுதிப்படுத்திய போதிலும், ஜனாதிபதி அவ்வாறு எந்தவிதமான … Continue reading கொழும்பு அரசியலுக்கு இவ்வாரம் முக்கியம் !!!