மாளிகாவத்தையில் பஸ்ஸூக்கு தீவைப்பு !!

அரசாங்க ஆதரவாளர்களை ஏற்றிவந்த தனியார் பஸ்ஸொன்று மாளிகாவத்தை பகுதியில் வைத்து தீவைப்பு வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கான அறிவிப்பு வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நிட்டம்புவை சூடு: சிலர் காயம்; ஒருவர் கவலைக்கிடம்!! மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும் !! அமைச்சரவையும் கலைக்கப்பட்டது !! பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த !! பதற்றத்தில் இலங்கை !! நாடு முழுவதிற்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் !! சற்றுமுன் … Continue reading மாளிகாவத்தையில் பஸ்ஸூக்கு தீவைப்பு !!