செவ்வாய் காலை 7 மணி வரை ஊடங்கு அமுல்!! (வீடியோ)

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணி வரையில் அமுல் இருக்கும் என என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மேலும் குறித்த காலப்பகுதிக்குள் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியொருவரின் அனுமதியின்றி பொதுப் பிரதேசங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” இன்றைய குழப்பம் உருவாக அரசாங்கம் தீட்டிய திட்டமே காரணம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் தகவல்!! (வீடியோ, படங்கள்) அலரிமாளிகையில் பதற்றம்; கண்ணீர் புகை தாக்குதல்!! (வீடியோ, படங்கள்) … Continue reading செவ்வாய் காலை 7 மணி வரை ஊடங்கு அமுல்!! (வீடியோ)