கடும் பாதுகாப்புடன் வெளியேறினார் மஹிந்த!!

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ இராணுவ பாதுகாப்புடன் இன்று ( 10) அதிகாலை அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரத்மலானையை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் !! தீயிட்டு கொளுத்தப்பட்ட சொத்துக்களின் விபரம் !!! பாதுகாப்பு செயலாளரின் கோரிக்கை!! ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு !! அரச பயங்கரவாதம் அகோரமாக அம்பலமானது !! தமிழ் இளைஞர்கள் … Continue reading கடும் பாதுகாப்புடன் வெளியேறினார் மஹிந்த!!