எரிவாயு கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் !!

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்று (14) பல பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாவின்ன, கொம்பனித்தெரு, மட்டக்குளி ஆகிய பகுதிகளில் எரிவாயு வழங்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிவாயு விநியோகம் செய்யப்படும் என பொலிசார் அறிவித்ததையடுத்து, கொம்பனித்தெரு காவல் நிலையம் முன்பு ஏராளமானோர் திரண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனுரவை சந்தித்த அமெரிக்க தூதுவர்!! ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில்…!! திடீரென சஜித்துக்கு கடிதம் அனுப்பிய … Continue reading எரிவாயு கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் !!