உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ரணில் பேச்சு !!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் குறித்து நாளை கலந்துரையாடி, பின்னர் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்புக்கு மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் அழைப்பு!! நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு !! த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம் !! பிரதமர் ரணிலுக்கு சி.வி ஆதரவு !! ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு … Continue reading உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ரணில் பேச்சு !!