மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு !!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த முதல் முறை இதுவாகும். பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (18) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகைச்சுடர்!! (வீடியோ) ’எந்தப்பக்கமென எனக்கே தெரியாது’ !! ’தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் தாக்குதல் உண்மையல்ல’ !! ‘பிரதமரின் வெட்கமற்ற செயல்’ !! ’தமிழிழர்களிடம் இருந்து … Continue reading மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு !!