சிஐடியில் நாமல் ராஜபக்ஷ…!!

தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலமொன்று பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம் !! ’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’ !! இரு மருந்துகளுக்கு இணங்கினார் சஜித்!! ’கோட்டாப … Continue reading சிஐடியில் நாமல் ராஜபக்ஷ…!!