10 கட்சிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் !!

அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பல சிக்கல்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்தார். இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட வரைவில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் நாளை மாலை 5 மணிக்கு முன்னதாக அறிவிக்குமாறு கட்சித் தலைவர்களிடம் அண்மையில் கோரப்பட்டிருந்தது. மஹிந்தவிடம் CID வாக்குமூலம் !! பிரதமராக பதவியேற்க தயார்!! … Continue reading 10 கட்சிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் !!