எனது நோக்கம் நிதியமைச்சர் அல்ல: எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ள பசில் !!

தனது தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ள, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, “நிதி அமைச்சராக வேண்டும் என்பது எனது நோக்கமல்ல” எனத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துரைத்து கொண்டிருக்கின்றார். “எம்.பி பதவியைத் துறந்தாலும், ஆனாலும் அரசியல் செயற்பாடுகளை தொடர்வேன் . அரச நிர்வாகம் வேறு, அரசியல் வேறு. பாராளுமன்றுக்கு இப்போது நான் தேவையில்லையென நினைக்கிறேன்” என்றார். “நபர்களை மாற்றாது அரச பொறிமுறையில் … Continue reading எனது நோக்கம் நிதியமைச்சர் அல்ல: எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ள பசில் !!