மின்சார சபை தலைவரின் கருத்தை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி!!
கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மன்னார் காற்றாலை மின் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Premium WordPress Themes DownloadDownload Best WordPress Themes Free DownloadDownload Best WordPress Themes … Continue reading மின்சார சபை தலைவரின் கருத்தை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed