மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ இராஜினாமா.!!
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார். Free Download WordPress ThemesFree Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload Best WordPress Themes Free Downloadudemy course … Continue reading மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ இராஜினாமா.!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed