சர்வோதய நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரனி சாமிந்த ராஜகருனா இறைபாதமடைந்தார்!!

சர்வோதய சிரமதான இயக்கத்தின் கௌரவ நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரனி சாமிந்த ராஜகருனா அவர்கள் இன்று இறைபாதமடைந்தார் என்ற செய்தி எம்மை மிகவும் கவலைப்படுத்தியுள்ளது. அவர் சர்வோதய நிதி வங்கிப்பிரிவின் இயக்குனர் சபை உறுப்பினராகவும், பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்று சபை உறுப்பினராகவும், மார்ச் 12 இயக்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும் ஒருவராகவும், இலங்கை சிவில் அமைப்புக்களின் சட்ட ஆலோசகராகவும், ரோயல் கல்லூரியின் மாணவராக காணப்பட்டார். இளமானி பட்டப்படிப்பினை B.Sc. in Agricultural Engineering பேராதனைப்பல்கழைக்கழகத்திலும் M. Sc. in Water … Continue reading சர்வோதய நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரனி சாமிந்த ராஜகருனா இறைபாதமடைந்தார்!!