கர்மவினை வாழ விடாது ; பௌத்தம் சொல்கிறது என்கிறார் ஸ்ரீதரன் எம்.பி..!!

நீதிமன்ற கட்டளைகளை பிக்குமார் மீற முடியுமா? அப்படி மீறும் பிக்குமார்களுக்கு நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனை என்ன? நீதிமன்றத்தின் கட்டளையை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? என்பது தொடர்பில் நீத்தித்துறை தெளிவுபடுத்த வேண்டுமென சபையில் வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ்.ஸ்ரீதரன் கருணை, காருண்ணியம், அன்பு, சகோதரத்துவம் பற்றிக்கற்பித்த புத்த பகவானை ஒரு யுத்த வடிவமாக, ஆக்கிரமிப்பின் வடிவமாக சிங்களத்தலைவர்களும் பிக்குகளும் மாற்றியுள்ளது என்றார். குருந்தூர் மலையில் நீங்கள் செய்யும் அநியாயம், நீங்கள் … Continue reading கர்மவினை வாழ விடாது ; பௌத்தம் சொல்கிறது என்கிறார் ஸ்ரீதரன் எம்.பி..!!