ஐ.எம்.எப் உதவி செய்யாது – கிரியல்ல!!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதில் பிரச்சனை என எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், பிணைமுறி விவகாரம் தொடர்பில் அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராஜபக்ஷக்கள் மூவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வெவ்வேறு நாடுகளில் … Continue reading ஐ.எம்.எப் உதவி செய்யாது – கிரியல்ல!!