கொழும்பில் பதற்றம் பலர் காயம் !!

கொழும்பில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பொலிஸ் இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதற்கு முற்பட்ட வேளையில் அந்த இரும்புகள் விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். அவ்வாறு காயமடைந்தவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 சிவிலியன்களும் இரண்டு பொலிஸாரும் அடங்குகின்றனர். தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்) போராட்டங்களை நிதானமாக கையாள வேண்டும்: ஐ.நா. !! காலிமுகத்திடலில் பொலிஸார் குவிப்பு !! ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல் !! ஊரடங்கை மீளப்பெறுக: மனித … Continue reading கொழும்பில் பதற்றம் பலர் காயம் !!