கோட்டா தப்பியோட முயன்றாரா?

நாட்டிலிருந்து தப்பியோடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிசெய்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக​வே தப்பியோட முயன்றதாக அறியமுடிகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விமான நிலையத்துக்குள் இருக்கும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் செய்துள்ளனர்!! (வீடியோ) ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானம் !! பிரதமர் பதவியை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது !! பிரதமரின் ஊடகப் பிரிவிலுள்ள சில பொருள்கள் மாயம் !! இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட … Continue reading கோட்டா தப்பியோட முயன்றாரா?