விமானப்படை விமானத்தில் பறந்தார் கோட்டா !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை ஜெட் விமானத்தில் மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி பயணித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:00 மணிக்கு (22:00 GMT) மாலேயை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசைப் பிடித்த ரணில் பதவி விலகுவார் என எதிர்பார்க்க முடியாது !! கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்கா !! கோட்டா தப்பியோட முயன்றாரா? எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் செய்துள்ளனர்!! … Continue reading விமானப்படை விமானத்தில் பறந்தார் கோட்டா !!