மாலைத்தீவிலிருந்தும் பறந்த கோட்டா!!

மாலைத்தீவுக்கு தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அபதாபி நோக்கி பயணிப்பதற்காக மாலைத்தீவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூர் ஊடாக அபுதாபி நோக்கி பயணமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமாற்றினார் மஹிந்த !! ’ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டை பலிகொடுக்க வேண்டாம்’ !! பதில் ஜனாதிபதியான பிரதமர் நியமனம்!! சடசடவென துப்பாக்கிச் சூடு !! ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை!! கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகள் !! (வீடியோ) மேல் மாகாணத்திற்கு … Continue reading மாலைத்தீவிலிருந்தும் பறந்த கோட்டா!!