மாலைதீவு பொலிஸாரால் இலங்கை பிரஜை கைது!! (வீடியோ)

இலங்கையிலிருந்து இன்று (13) புதன்கிழமை அதிகாலை தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதற்காக, மாலைதீவு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பொலிஸாரால் ​ கைது செய்யப்பட்டார். மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ) அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது!! மக்களிடம் சவேந்திர சில்வா விடுத்துள்ள வேண்டுகோள்!! சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு விடுத்துள்ள அவசர அழைப்பு!! பதில் ஜனாதிபதியின் விஷேட … Continue reading மாலைதீவு பொலிஸாரால் இலங்கை பிரஜை கைது!! (வீடியோ)