பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல் !! (வீடியோ)

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சிமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றத் தகவல்களை அடுத்து, பாராளுமன்றத்துக்கு வெளியே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாராளுமன்றத்தை நோக்கி படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொல்துவ சந்தியில் வைத்து தடுத்த பொலிஸாரும் படையினரும் அவர்கள் மீது கண்ணீர்புகைக்குண்டு வீசியும் தண்ணீர் பீச்சிய​டித்தும் கலைத்துள்ளனர். மாலைதீவு பொலிஸாரால் இலங்கை பிரஜை கைது!! (வீடியோ) மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ) அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது!! மக்களிடம் சவேந்திர … Continue reading பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல் !! (வீடியோ)