சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை!

சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதிவிசேட வர்த்தமானி வெளியானது !! புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை !! சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா? ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !! அதிரடியான தீர்மானத்தை எடுத்த கட்சித் தலைவர்கள்!! கட்சித் தலைவர்களால் … Continue reading சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை!