யாழில் வன்முறை கும்பல்களுக்கு இடையில் வாள் வெட்டு!!

யாழில் இயங்கும் வன்முறைக் குழுக்கள் ஒன்றின் தலைவர் என கூறப்படும் நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தியவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அண்மையாக இன்றைய தினம் திங்கட்கிழமை நண்பகல் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு வாள் வெட்டுக்கு இலக்கான நபர் … Continue reading யாழில் வன்முறை கும்பல்களுக்கு இடையில் வாள் வெட்டு!!