சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு!!

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சபாநாயகர் இது தொடர்பான முறைப்பாட்டை எழுத்து மூலம் பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விசாரணைகள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (18) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு பி அறிக்கையின் மூலம் விடயங்களை அறிவித்துள்ளதாக … Continue reading சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு!!