ரணிலின் அறிக்கையை ஏற்கமுடியாது !!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிக்கைகளை நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார். பதில் ஜனாதிபதி ரணில், பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் பயன்படுத்தி நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முயல்வதாகவும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று (19) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அருட்தந்தை தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை … Continue reading ரணிலின் அறிக்கையை ஏற்கமுடியாது !!