நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பாதுகாப்புப் படையினர் !!

பாராளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால ஜனாதிபதிக்கான இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாளை (21) பாராளுமன்றக் கட்டட வளாகத்தில் ஜனாதிபதியாகப் பதிவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இன்றே (20) பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். எமது வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார்- மஹிந்த!! நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி – ரணில் !! இலங்கை ஜனாதிபதியை தெரிவு மறுத்தது இந்தியா!! ரணிலின் வெற்றி எப்படி சாத்தியமானது? சுமந்திரன் கேள்வி !! பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றியிருக்க … Continue reading நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பாதுகாப்புப் படையினர் !!