தேசிய ரீதியில் நாளை எரிபொருள் விநியோகம் – யாழில் பங்கீட்டு அட்டைக்கே எரிபொருள்!!

QR code முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை யில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை வியாழக்கிழமை முதல்கட்டமாக, பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் பின்வரும் அடிப்படையில் விநியோகிக்கப்படவுள்ளது. 1.பெற்றோல் விநியோகம் *மோட்டார் சைக்கிள்- ரூபா 1500/= *முச்சக்கர வண்டி -ரூபா 2000/= *கார்/வான் ரூபா … Continue reading தேசிய ரீதியில் நாளை எரிபொருள் விநியோகம் – யாழில் பங்கீட்டு அட்டைக்கே எரிபொருள்!!