ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?

ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வின்போது எந்தவிதமான மின்சாரத் துண்டிப்புகள் பாராளுமன்றத்தில் இடம்பெறவில்லை என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தமிழ்மிரருக்கு தெரிவித்தார். ஜனாதிபதி பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. போராட்டக்காரர்களின் நாளைய திட்டம் !! ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம்!! ரணில் ஜனாதிபதியாக காரணமானவர்களை அம்பலப்படுத்தினர் விமல் !! போராட்டக்காரர்கள் “கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா … Continue reading ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?