கொடுங்கோல் ராஜபக்சேக்களாக உருமாறிய ரணில் விக்கிரமசிங்கே-கொழும்பு அடக்குமுறைக்கு உலக நாடுகள் கண்டனம் !! (படங்கள், வீடியோ)

இலங்கையின் 8-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே போராட்டக்காரர்களை ராஜபக்சேக்கள் பாணியில் ரணில் விக்கிரமசிங்கே ஒடுக்க ராணுவத்தை களமிறக்கியது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக அடக்குமுறைகளை மீறி கொழும்பில் போராட்டம் தொடருகிறது. இலங்கையில் பொதுமக்கள் வாழ்க்கையை முடக்கிப் போட்டிருக்கிறது பொருளாதாரப் பேரழிவு. இதனை சீரமைக்க முடியாததால் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி இரவும் பகலுமாக போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும், ஜனாதிபதி … Continue reading கொடுங்கோல் ராஜபக்சேக்களாக உருமாறிய ரணில் விக்கிரமசிங்கே-கொழும்பு அடக்குமுறைக்கு உலக நாடுகள் கண்டனம் !! (படங்கள், வீடியோ)